Monthly Archives: December 2018

கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு :கொடிகாமம் பொலிஸார்!

Sunday, December 2nd, 2018
தென்மராட்சி கிழக்கு கெற்பேலிப் பகுதியில் அண்மைக்காலமாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதென கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கெற்பேலிப் பகுதியில் 7 ஆயிரத்து 500 மில்லிலீற்றர், 750... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் விபச்சாரத்தினால் எச்.ஐ.வி. தொற்று பரவுகிறது: பாலியல் நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி!

Sunday, December 2nd, 2018
வவுனியாவில் விபச்சாரம் காரணமாக அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை எச்.ஐ.வி தொற்றினால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 13 பேர் மரணித்துள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல்... [ மேலும் படிக்க ]

அரசியல் குழப்ப நிலையால் எதிர்கால சந்ததிக்கு ஆபத்து –  ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர்!

Saturday, December 1st, 2018
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் எமது நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான பாடசாலைக் குழந்தைகளின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளதென ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழர்... [ மேலும் படிக்க ]

களவுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருடர்களின் மனைவிமார் பொலிஸாரால் கைது!

Saturday, December 1st, 2018
யாழ். தீவுப் பகுதிகளில் பல்வேறு ஆலயங்களில் பொருட்களைத் திருடி வந்த நபர்களின் மனைவிமார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன்மார் தப்பிச் சென்றுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 13 கைதிகள்!

Saturday, December 1st, 2018
இம்முறை நடைபெறும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 13 சிறைக் கைதிகள் தோற்றவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைக்கைதிகளில் 12 பேர் வெலிக்கடை மற்றும் கொழும்பு விளக்கமறியல்... [ மேலும் படிக்க ]

தங்கத்தின் விலை 60,400 ரூபா!

Saturday, December 1st, 2018
நாட்டில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 60 ஆயிரத்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாவால் உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தில் சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு 1000 ரூபா அபராதம்!

Saturday, December 1st, 2018
நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது சுவிங்கம் சாப்பிட்ட இளைஞன் ஒருவரை 1000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது நீதிமன்றத்தை... [ மேலும் படிக்க ]

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்!

Saturday, December 1st, 2018
கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி சரிந்து மரணமடைந்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறைப்... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாயில் இளைஞன் மீது கத்தி வெட்டு!

Saturday, December 1st, 2018
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்ட இனந்தெரியாத நபர்கள் இருவர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் நேற்று... [ மேலும் படிக்க ]

பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் – கல்வி அமைச்சு!

Saturday, December 1st, 2018
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரம் தபால் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு;... [ மேலும் படிக்க ]