Monthly Archives: December 2018

உருளைக்கிழக்கு, பெரிய வெங்காயம் மீதான வரி குறைப்பு!

Monday, December 3rd, 2018
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கான விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு அதிகார சபையின் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

Monday, December 3rd, 2018
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!

Monday, December 3rd, 2018
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் இதர பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 3rd, 2018
மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை என்னும் நோக்கில், மனிதர்களைப் புத்திஜீவிகளாக உருவாக்குகின்ற உலகக் கல்வியோடு, அந்த மனிதர்களை மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால்... [ மேலும் படிக்க ]

கலந்துரையாடல் இரத்து – தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர்!

Monday, December 3rd, 2018
பேருந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து இன்று(03) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய... [ மேலும் படிக்க ]

இன்று மேல்முறையிட்டு மனு விசாரணை !

Monday, December 3rd, 2018
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள்  இன்று உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. ஏழு நீதிபதிகள் அடங்கிய குழுவினர்... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் அனுஸ்டிப்பு!

Monday, December 3rd, 2018
இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது. 1996 ஆம்... [ மேலும் படிக்க ]

ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!

Monday, December 3rd, 2018
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று தொடருந்தில் மோதியுள்ளதி விபத்தக்கள்ளானது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. கெப் வண்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு... [ மேலும் படிக்க ]

பருவநிலையில் மாற்றம்: இன்று முதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, December 3rd, 2018
பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றுமுதல் நாட்டில் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய... [ மேலும் படிக்க ]

பொது தேர்தலே ஒரேவழி – பிரதமர் மஹிந்த !

Monday, December 3rd, 2018
ஜனநாயகம் அஸ்தமனமாகியுள்ள நாட்டை மீண்டும் ஸ்திரத்தன்மையாக்குவதற்கு பொதுத் தேர்தலே ஒரே வழியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட... [ மேலும் படிக்க ]