Monthly Archives: December 2018

வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் ; நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !

Monday, December 10th, 2018
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு, ஊவா, மற்றும்... [ மேலும் படிக்க ]

கையூட்டல்  விவகாரம்: 62 பேருக்கு எதிராக தீர்ப்பு !

Monday, December 10th, 2018
மோசடி மற்றும் கையூட்டல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட 62 பேருக்கு எதிராக இந்த வருடத்தில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில்  விசேட சந்திப்பு!

Monday, December 10th, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை பத்து... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரவேண்டும்- பிரான்ஸ் பிரதமர் வலியுறுத்து!

Monday, December 10th, 2018
பிரான்ஸில் நான்கு வாரங்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து, அந்த நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் மக்கள் தேசிய... [ மேலும் படிக்க ]

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!

Monday, December 10th, 2018
அரசாங்க வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட வந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை வெலிமடை – கெப்பட்டிபொல நகரில் இந்த... [ மேலும் படிக்க ]

அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார். சிறி ஐயா அவர்களின் மறைவுச்... [ மேலும் படிக்க ]

O/L  பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்  – பரீட்சைகள் திணைக்களம்!

Sunday, December 9th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரணதரப் பரீட்சை தொடர்பில், நாளாந்தம் 3 அல்லது 4... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் – பிரான்சில் போராட்டம் தீவிரம்!

Sunday, December 9th, 2018
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 9th, 2018
அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் வலுப்பெறும் இச்சூழலில் எம்மை நோக்கி அணிதிரண்டு கொண்டிருக்கும் மக்களின்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08) இடம்பெற்றது. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட ஏற்பாட்டில் நேற்றைய தினம் (08.12.2018) Shenley church,... [ மேலும் படிக்க ]