Monthly Archives: December 2018

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

Monday, December 17th, 2018
நுகர்வோர் விவகார சட்டங்களை மீறி செயற்பட்டமை தொடர்பில் 340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை... [ மேலும் படிக்க ]

உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கையருக்கு!

Monday, December 17th, 2018
பத்தாவது உலக கட்டழகராக இலங்கையரான லூசியன் புஸ்பராஜ் உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர்... [ மேலும் படிக்க ]

உணவகத்தில் வெடிவிபத்து – ஜப்பானில் 42 பேர் படுகாயம்!

Monday, December 17th, 2018
ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெடி விபத்தைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை!

Monday, December 17th, 2018
வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சதொச... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் கிலோ அரிசி விநியோகிக்க நடவடிக்கை – நெல் சந்தைப்படுத்தல் சபை!

Monday, December 17th, 2018
எதிர்வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சதொச மற்றும்... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் நியமனம்!

Monday, December 17th, 2018
வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர் பதவிக்கு தற்காலிகமாக மிக் முல்வானே என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – 4 பேர் பலி!

Monday, December 17th, 2018
போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போர்ச்சுகல் நாட்டில் தொலைதூர பகுதிகளில் இருக்கும்... [ மேலும் படிக்க ]

வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!

Monday, December 17th, 2018
பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுஸர் பொதுமக்களை... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலையின் மேலதிக நுழைவாயில் திறப்பு!

Monday, December 17th, 2018
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை -கொடகம, காலி - பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

Monday, December 17th, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(18) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]