Monthly Archives: December 2018

இம்மாத இறுதிக்குள் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள்! 

Sunday, December 23rd, 2018
இம்மாத இறுதிக்குள் 2018 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்... [ மேலும் படிக்க ]

பாடசாலை வான்களது கட்டணமும் குறைவு!

Sunday, December 23rd, 2018
எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதனின் முயற்சியால்  மேலதிக உதவிதவிகளுக்கு நடவடிக்கை!

Sunday, December 23rd, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு – கிளி. மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்!

Sunday, December 23rd, 2018
மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!

Saturday, December 22nd, 2018
நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தை  பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!

Saturday, December 22nd, 2018
கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலில் 11 பேர் பலி!

Saturday, December 22nd, 2018
சோமாலியாவில் அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலில் அல் ஷபாப் ஆயுத பிரிவைச் சேர்ந்த 11 பேர் பலியாகினர். சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கைதா ஆயுததாரிகள் அரச படைக்கெதிராக தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற ஈழத்து சிதம்பரத்தின் வருடாந்த தேர் உற்சவம்!

Saturday, December 22nd, 2018
கொட்டும் மழைக்கு மத்தியில் ஈழத்துச் சிதம்பரம் என்று வர்ணிக்கப்படும் யாழ் காரைநகர் சிவன் கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தின் பஞ்சரத தேர் திருவிழா இன்று வெகுசிறப்பாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் இடைக்கால கணக்கு அறிக்கை நிறைவேற்றம்!

Saturday, December 22nd, 2018
எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை 102 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட குறித்த கணக்கறிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை – வளிமண்டல திணைக்களம்!

Saturday, December 22nd, 2018
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும்... [ மேலும் படிக்க ]