Monthly Archives: December 2018

வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!

Monday, December 24th, 2018
பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசேட நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம்... [ மேலும் படிக்க ]

மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!

Monday, December 24th, 2018
வடக்கில் இருந்து கிடைக்கும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமையினால் சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கால்பந்து : போட்டியை நடத்த  4 நாடுகள் முயற்சி!

Monday, December 24th, 2018
உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. செர்பியா, கிரீஸ்,... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 17 பேர் சுட்டுக்கொலை!

Monday, December 24th, 2018
நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் திடீரென ஊருக்குள் புகுந்த குழுவொன்று அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக... [ மேலும் படிக்க ]

2019 உலகக் கிண்ணம் – IPL ஐ புறக்கணிக்கிறார் மலிங்க?

Monday, December 24th, 2018
இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் அணியின் தலைவரான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்!

Monday, December 24th, 2018
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை... [ மேலும் படிக்க ]

தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஜனாதிபதி!

Monday, December 24th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்குப் பின்னர் தனது சொந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

Monday, December 24th, 2018
இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சுண்டா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகாட்டோ எரிமலை... [ மேலும் படிக்க ]

வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!

Monday, December 24th, 2018
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின்... [ மேலும் படிக்க ]