வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!
Monday, December 24th, 2018
பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட நடவடிக்கைகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 918 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாட்டில் கடும் வரட்சி: செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை!
நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம் – நாமல் எம்பி தெரிவிப்பு!
மன்னார் சிந்துஜா மரணம் - தாதிய உத்தியோகத்தருடன் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல...
|
|
|


