Monthly Archives: November 2018

உணவுப் பாசல் விலை 10 ரூபாவால் குறைகிறது!

Saturday, November 3rd, 2018
நாட்டிலேற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டை பொலிஸாரே  ஊக்குவிக்கின்றனர் – பெண் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, November 3rd, 2018
யாழில் வாள்வெட்டு வன்முறைகளைப் பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக செல்லும் ரயில் மாங்குளம் ரயில் நிலையத்தில் தரித்துச் செல்ல வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம்!

Saturday, November 3rd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சுமார் 27 கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்ற கடுகதி ரயில் சேவை முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை என்றும் குறித்த புகையிரத சேவை... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் –  சு.க. பொதுச் செயலாளர் !

Saturday, November 3rd, 2018
மாகாண சபைத் தேர்தலை விரைவுபடுத்தும் முகமாக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் செயற்பாடுகளை முன்னாள் பிரதமர் இழுத்தடித்தமையும் ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணமாக... [ மேலும் படிக்க ]

கல்வி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்!

Saturday, November 3rd, 2018
வடக்கில் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கல்விசார் அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வடமாகாண கல்வி கலாசார அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார... [ மேலும் படிக்க ]

அமைச்சரானார் வியாழேந்திரன்: பிளவுபட்டது கூட்டமைப்பு!

Saturday, November 3rd, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். குறித்த பதவியேற்பு இன்று மாலை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!

Friday, November 2nd, 2018
கொழும்பு செட்டியார் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கதிரேசன் ஆலயத்தில் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, November 2nd, 2018
சாவகச்சேரி மகிழங்கேணி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

7ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது –  சபாநாயகர் கரு ஜெயசூரிய!

Friday, November 2nd, 2018
நாடாளுமன்றம் மீண்டும் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றம் நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 2nd, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றம், புனரமைப்பு,... [ மேலும் படிக்க ]