அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
Friday, November 2nd, 2018
கொழும்பு செட்டியார் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கதிரேசன் ஆலயத்தில் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
சிவஶ்ரீ ராமசந்திரக் குருக்கள் பாபுசர்மா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விஷேட பூஷை வழிபாடுகள் இன்றையதினம் நடைபெற்றது.
இவ் விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
|
|
|


