கண்டாவளை பிரதேச மக்களுக்கு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, November 1st, 2023
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 137 பயனாளர்களுக்கான காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இதுவரையில் சுமார் 600 மேற்பட்ட காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.வசந்தபுரம் பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ...
|
|
|
அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு...


