Monthly Archives: November 2018

பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையினருடனான  கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 4th, 2018
பனைசார் உத்பத்தி  பொருட்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதுடன் அதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க தயாராகுமாறு... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 4th, 2018
திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டக்கூடிய தொழிற்சாலையாக மாற்ற அனைத்து முன்னகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள நான்... [ மேலும் படிக்க ]

பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!

Sunday, November 4th, 2018
பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 4th, 2018
வடபகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 4th, 2018
இலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அரசில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ஈழ... [ மேலும் படிக்க ]

2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனம்!

Saturday, November 3rd, 2018
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பொலன்னறுவை மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி!

Saturday, November 3rd, 2018
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள யோகா மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தாலாஹஸ்ஸி நகரத்தில்... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி –  பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

Saturday, November 3rd, 2018
சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம் இன்று 03.11.2018 இரவு 6 மணிக்கு நேத்திரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

Saturday, November 3rd, 2018
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம்  இன்று 03.11.2018 இரவு 6 மணிக்கு நேத்திரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. காணத்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர்!

Saturday, November 3rd, 2018
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித்... [ மேலும் படிக்க ]