சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு – பொலிஸ்மா அதிபர்!
Saturday, November 3rd, 2018
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வழங்குமாறு கோரியதுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஐநாவின் சவால்களுக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்தது - வெளிவிவகார செயலர் தெரிவிப்பு!
கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் - பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்...
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் - 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோ...
|
|
|


