Monthly Archives: November 2018

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி சாதனை!

Monday, November 5th, 2018
துபாயில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தையும் வென்று டி20 தொடரில் நியூஸ்லாந்தை தேற்கடித்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. தற்போது பாகிஸ்தான் டி20 ஆட்டங்களில் தொடர்ச்சியக 8 ஆட்டங்களில்... [ மேலும் படிக்க ]

அணியில் இருந்து வெளியேறிய வீரேந்திர சேவாக்!

Monday, November 5th, 2018
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டது  தென் ஆபிரிக்கா!

Monday, November 5th, 2018
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Monday, November 5th, 2018
திருகோணமலையின் திருக்கடலூர் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணொருவரின் சடலமே... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது ரயில்வே தொழிற்சங்கம்?

Monday, November 5th, 2018
ரயில்வே கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும்  நபர்களை கைது செய்யுமாறு ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு, குறித்த நபர்களை கைது செய்ய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

Monday, November 5th, 2018
நாட்டிலேற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் மின் உற்பத்தி 60 சதவீதத்தால் அதிகரிப்பு!

Monday, November 5th, 2018
நாட்டில் தற்போது  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து: சீனாவில் 14 பேர் உயிரிழப்பு!

Monday, November 5th, 2018
சீனாவின் அதிவேக வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே பார ஊர்தி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதிய 14 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கு பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

Monday, November 5th, 2018
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீடமைப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, November 4th, 2018
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுனர்களுடன்... [ மேலும் படிக்க ]