Monthly Archives: November 2018

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் கட்டாயம்! யாழ்.மாவட்டச் செயலர் வேதநாயகன் அறிவிப்பு!

Wednesday, November 14th, 2018
யாழ் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு இடையில் கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனத்... [ மேலும் படிக்க ]

லஞ்சீற், பிளாஸ்ரிக் போத்தல்கள் இனிமேல் பாவிக்கப்பட மாட்டாது!

Wednesday, November 14th, 2018
சாவகச்சேரி நகரசபையினரின் பொன்விழா மண்டபத்தில் இருந்து இடம்பெறும் நிகழ்வுகளின் போது லஞ்சீற் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்கள் பாவிக்கப்பட மாட்டாது என நகரசபையினர்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்: இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்!

Wednesday, November 14th, 2018
இலங்கை மக்களே தங்களுக்கு யார் தேவை என்பதைத் தீர்மானிக்கட்டும் என்பதே இந்தியாவி;ன் அணுகுமுறையாக அமைய வேண்டுமென இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கபில் சிபல்... [ மேலும் படிக்க ]

விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லை! துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் !

Wednesday, November 14th, 2018
கல்வியமைச்சின் ஊடாக வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லையென துணுக்காய் வலயக் கல்விப்... [ மேலும் படிக்க ]

கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் !

Wednesday, November 14th, 2018
பெரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில்சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பித்துள்ளது. இதன்போது  நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் – சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி தகவல்!

Wednesday, November 14th, 2018
சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஓ நெகடிவ் குருதிக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு! குருதிக் கொடையாளர்களே உங்களின் கவனத்திற்கு!

Wednesday, November 14th, 2018
யாழ் குடாநாட்டில் ஓ நெகடிவ் வகை குருதிக்கு கடந்த மூன்று தினங்களாகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் குறித்த வகை குருதி தேவைப்படும் நோயாளர்கள் கடுமையாகப்... [ மேலும் படிக்க ]

நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் குளிக்க செல்ல வேண்டாம் – கிளி.மாவட்ட சுகாதாரத் திணைக்களம்!

Wednesday, November 14th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக குளங்களுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ சிறுவர்கள் குளிப்பதற்குச் செல்ல வேண்டாமென கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருது மீளப்பெறப்பட்டது!

Wednesday, November 14th, 2018
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் உயரிய கௌரவப்பட்டம் மீளப்... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!

Wednesday, November 14th, 2018
மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை... [ மேலும் படிக்க ]