Monthly Archives: November 2018

ஜமால் கசோகி கொலை : 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

Friday, November 16th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் 05 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல்!

Friday, November 16th, 2018
2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு பால்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியானது 46 ஓட்டங்களால் முன்னிலையில்!

Friday, November 16th, 2018
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய(15) ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியினை விட இன்னும் 46... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, November 16th, 2018
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக... [ மேலும் படிக்க ]

தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் : 18 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜா... [ மேலும் படிக்க ]

நீரில் மூழ்கி ஒருவர் பலி : வடமராட்சியில் சம்பவம்!

Friday, November 16th, 2018
வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள்... [ மேலும் படிக்க ]

‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

Friday, November 16th, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ‘காஜா’ சூறாவளி... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசமாதர் அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Thursday, November 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கெளரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள இரண்டு மாதர் கிராம... [ மேலும் படிக்க ]

நாளை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடும்!

Thursday, November 15th, 2018
நாளையதினம் பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றையதினம் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த... [ மேலும் படிக்க ]

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: நெளுக்குளத்தில் குடும்பஸ்தர் பலி!

Thursday, November 15th, 2018
யாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார்... [ மேலும் படிக்க ]