Monthly Archives: November 2018

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – சிகாகோ 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 20th, 2018
சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய... [ மேலும் படிக்க ]

குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!

Tuesday, November 20th, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை கோரியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் அறிக்கை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவுக்குப்  பயணமானார் அகில தனஞ்சய!

Tuesday, November 20th, 2018
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி இலங்கையின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய நேற்று பயணமானார். பந்து வீச்சில் சந்தேகம் நிலவுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அகில தனஞ்சய ஐசிசி இனால்... [ மேலும் படிக்க ]

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜேர்மன் வீரர்!

Tuesday, November 20th, 2018
லண்டனில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி ஜேர்மன் வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சாம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி!

Tuesday, November 20th, 2018
முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன்கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் கோல் மழை பொழிந்து காலிறுதிக்குள் நுழைந்தது. இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!

Tuesday, November 20th, 2018
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆபரண தொகையுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது... [ மேலும் படிக்க ]

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, November 20th, 2018
தெற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு,... [ மேலும் படிக்க ]

தெரிவுக் குழுவிற்கான ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இன்று பெயரிடப்படவுள்ளனர் !

Tuesday, November 20th, 2018
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான தங்களது அங்கத்தவர்களது பெயர்கள் இன்றையதினம் முன்மொழியப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்தில் அகால மரணம்!

Tuesday, November 20th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையல்... [ மேலும் படிக்க ]

நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு  மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!

Monday, November 19th, 2018
முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பிணையில்... [ மேலும் படிக்க ]