சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!
Tuesday, November 20th, 2018
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆபரண தொகையுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் தமது ஆடையில் மிகவும் சூட்சுமமாக தங்க ஆபரணங்களை மறைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
வடக்குப் பொலிஸாரின் விடுமுறைகள் நிறுத்தம்!
பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!
|
|
|
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர...
ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரும் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் - ஜனாதிபதி ரணில் விஜக்ரமசி...


