Monthly Archives: November 2018

கிலோ கிராமிற்கு புதிய வரைவிலக்கணம் கொடுக்கும்  விஞ்ஞானிகள்!

Thursday, November 22nd, 2018
விஞ்ஞானிகள் இதுவரையிலிருந்த கிலோகிராமிற்கான வரைவிலக்கணத்தை மாற்றி அதை மின்னோட்டத்தினடிப்படையில் வரையறுக்கும் வகையில் புதிய வரைவிலக்கணமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். மின்... [ மேலும் படிக்க ]

மனித மூளையில் பக்ரீரியாக்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Thursday, November 22nd, 2018
இதுவரையிலும் குடல் பக்ரீரியாக்கள் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அண்மையில் பேர்மின்காம் அலாபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளில் மனிதரின் தலைப்... [ மேலும் படிக்க ]

படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!

Thursday, November 22nd, 2018
வாந்தி எடுத்துவிட்டு படுக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பழைய பூங்கா வீதியைச் சேர்ந்த நிமலதாஸ் யோசேப் ஜெபர்சன் (வயது 35) என்பவரே மேற்படி... [ மேலும் படிக்க ]

அறுவடை தொடர்பில் கட்டமைப்பை தயாரிக்குமாறு பணிப்புரை : விவசாய அமைச்சர்!

Thursday, November 22nd, 2018
உடனடியாக அறுவடை எதிர்வுகூறல் கட்டமைப்பை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத்திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழவகைகள்,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து ரயில் தொகுதி  இறக்குமதி!

Thursday, November 22nd, 2018
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிப்பு!

Thursday, November 22nd, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்... [ மேலும் படிக்க ]

செயலாளர்கள் தடைகளின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் : அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!

Thursday, November 22nd, 2018
எந்தவித தடைகளுமின்றி அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைகளை நிறைவேற்ற முடியுமென அரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு... [ மேலும் படிக்க ]

பதவியை இராஜினாமா செய்தார் எரிக் சோல்ஹிம்!

Thursday, November 22nd, 2018
ஐ.நா நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை இராஜினாமா... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 21st, 2018
ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு ஆசிர்வாதமும் பங்களிப்பும் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரமதர் மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சரவைக்கும் எனது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு- தவறாது இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுங்கள் – அழைப்பு விடுகிறார் அமைச்சின வடக்கு மாகாண இணைப்பாளர் ஜெகன்!

Wednesday, November 21st, 2018
எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான... [ மேலும் படிக்க ]