Monthly Archives: November 2018

சாதாரண தரப் பரீட்சைக்கு 650, 641 பேர் தோற்றவுள்ளனர்!

Friday, November 23rd, 2018
இவ்வருடம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப்பாளர் ஜெகன் அழைப்பு

Friday, November 23rd, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கு நஸ்ட ஈடு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Friday, November 23rd, 2018
இலங்கை கடன் சேவை முறைக்குக் களங்கம் ஏற்படுத்தாத வரலாற்றைக் கொண்ட நாடு என்ற வகையில் இந்த உயர்வான நிலைப்பாட்டை தொடர்ந்தும் அரசு முன்னெடுத்துச் செல்லுமென்று நிதி மற்றும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை திடீரென அதிகரிப்பு!

Friday, November 23rd, 2018
அடுத்த 2019 ஆம் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரி;க்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி டொலரின் பெறுமதி... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈ.பி.டி.பியால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

Friday, November 23rd, 2018
உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புதிய நியமனங்கள் அனைத்தும் இரத்து!

Friday, November 23rd, 2018
மறு அறிவித்தல் வரும்வரை அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்குப் புதிய நியமனங்களை வழங்கவேண்டாம்  என ஜனாதிபதி செயலகம் அனைத்து அமைச்சுக்களுக்கும்... [ மேலும் படிக்க ]

காட்டு யானை தாக்குதல் : 2 சிறுமிகள் உயிரிழப்பு!

Friday, November 23rd, 2018
காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் நேற்றிரவு(22) 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு... [ மேலும் படிக்க ]

நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி!

Friday, November 23rd, 2018
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எஸ்.எஸ்.சீ.மைதானத்தில் இன்று(23) ஆரம்பமாக உள்ள நிலையில், நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணியானது... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது !

Friday, November 23rd, 2018
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு  எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பித்துள்ளதன்... [ மேலும் படிக்க ]

புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!

Friday, November 23rd, 2018
இலங்கையிலிருந்து பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இந்தியாவிற்கு அனுப்பியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள்... [ மேலும் படிக்க ]