Monthly Archives: November 2018

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!

Saturday, November 24th, 2018
சிறு மற்றும் நடுத்தர விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமான வரி விலக்களிப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை நூற்றுக்கு 28 சதவீதமாக இருந்த வரி வீதத்தை 14 சதவீதமாக... [ மேலும் படிக்க ]

புழுக்களினால் 100 வகையான பயிர்களுக்கு ஆபத்து!   

Saturday, November 24th, 2018
சோளத்தை அழிக்கும் புழுக்களினால் 100 வகையான பயிர்களுக்கு ஆபத்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, இப்புழு தீவிரமாக பரவுவதற்கு முன்னர் பாதிப்பை கட்டுப்படுத்த பரிந்துரை... [ மேலும் படிக்க ]

முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, November 24th, 2018
முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ஆலயச் சூழலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

கனகராயன்குளம் பகுதி பொதுஅமைப்புகள் தமது பிரதேச பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஆராய்வு!

Saturday, November 24th, 2018
வவுனியா கனகராயன்குளம்பகுதி பொது அமைப்புகள் தமது பகுதியில் மக்கள் நாளாந்தம் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018
சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானத்துக்கான யாத்திரையை தேசிய ரீதியில் புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் வவுனியா... [ மேலும் படிக்க ]

பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவுனியா மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துவருவதால் இதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து 321/7 !

Saturday, November 24th, 2018
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதல் முதல் இன்னிங்ஸில்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, November 24th, 2018
வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பலரதப்பட்ட துன்ப துயரங்களுடன் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். அத்தகைய எமது பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை... [ மேலும் படிக்க ]

தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வியலை முன்னேற்ற புலம்பெயர் தேச உறவுகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 24th, 2018
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தாயகத்தில் வாழும் எமது மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்காக தமது பங்களிப்புகளை வழங்குவதனூடாக துவண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்வியலை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மாதர் அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, November 23rd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் சாவகச்சேரி பகுதிக்குட்பட்ட ஒருதொகுதி மாதர் அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பகுதி... [ மேலும் படிக்க ]