முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Saturday, November 24th, 2018
முருகண்டி ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் ஆலயச் சூழலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இன்றையதினம் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஆலய சூழலில் இருக்கும் கடை உரிமையாளர்கள், ஆலய பரிபாலன சபையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts:
நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும்...
மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...
|
|
|
நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!
எமது பூர்வீக நிலங்களை விடுவித்து தாருங்கள் - வாயாவிளான் மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் எம்.ப...
இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் - கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவை...


