Monthly Archives: October 2018

ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!

Monday, October 8th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார். இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 18 பேர்... [ மேலும் படிக்க ]

யாழில் இரு பெண்கள் கைது!

Monday, October 8th, 2018
யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் அவர்கள்... [ மேலும் படிக்க ]

இனிவரும் O/L பரீட்சைக்கு 06 பாடங்கள்!

Monday, October 8th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போது இருக்கின்ற 09 பாடங்களை 06 பாடங்களாக குறைப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வித் துறையின்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை – அல்ஜெசீராவை சாடும் சுமதிபால!

Monday, October 8th, 2018
இலங்கை அணியின் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டு காலப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நாளை !

Monday, October 8th, 2018
அடுத்த ஆண்டுக்கான பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாளைய தினம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தந்த... [ மேலும் படிக்க ]

விஜயகலா மகேஸ்வரன் கைது!

Monday, October 8th, 2018
புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாளர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக... [ மேலும் படிக்க ]

பாடநூல்களில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Sunday, October 7th, 2018
திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்று பாட நூல்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவந்த தமிழர் வரலாறு தொடர்பிலான பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரூடாக ... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!

Friday, October 5th, 2018
நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்கள் இருவர் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சை : தேசிய ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்கள்!

Friday, October 5th, 2018
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இதேவேளை 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

7 இலட்சத்துக்கு அதிகமான வழக்குகள் நிலுவையில் : நீதி அமைச்சர் தலதா அத்துகோரள!

Friday, October 5th, 2018
வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]