Monthly Archives: July 2018

யாழ்ப்பாணப் பல்கலை அரையிறுதிக்குத் தகுதி!

Monday, July 2nd, 2018
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்குஎ இடையிலான துடுப்பாட்டத் தொடரின்... [ மேலும் படிக்க ]

சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் – சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் சங்கம் !

Monday, July 2nd, 2018
நமது சமூகம் நெறிபிறழாமல் இறைசுவாசம் மனிதநேயப் பண்புகள் மிக்க சமூகமாகத் திகழவும் இளந் தலைமுறையினர் நற்பண்புகள் உள்ளவர்களாக வளர்வதற்கும் மதகுருமார்கள், கல்விச் சமூகத்தினர்,... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டு தாக்குதல்களில் – பெண் உட்பட ஏழு பேர் காயம் !

Monday, July 2nd, 2018
வாள்வெட்டு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி நாவற்குழியில் குடும்பப்பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்களில் சிலர் தாக்குதலை சமாதானப்படுத்த முற்பட்டபோதே... [ மேலும் படிக்க ]

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!

Monday, July 2nd, 2018
மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (ஜூலை - 2) காலை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!

Monday, July 2nd, 2018
யூரோ போவினால் தடை செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட பாதுகாப்பற்ற வாகனங்களுக்கான இறக்குமதி இன்று முதல் தடை செய்யப்படுகிறது. இதற்கமைய காற்று பலூன்கள் இருக்கை பட்டி மற்றும் புகை கக்கும்... [ மேலும் படிக்க ]

யாசகர்களைப் பிடித்து அகற்ற ரயில் நிலையங்களில் நடவடிக்கை!

Monday, July 2nd, 2018
ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் யாசகம் பெறுபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜயசமரசிங்க... [ மேலும் படிக்க ]

வாகன வேகத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் போக்குவரத்து டம்மி பொலிஸார்!

Monday, July 2nd, 2018
போக்குவரத்துச் சட்டங்களை மீறி வேகமாகப் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கச் செய்வதற்குப் பொலிஸார் புதிய உத்தி ஒன்றைக் கையாளத் தொடங்கியுள்ளனர். புத்தளம் - முந்தல் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் – கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதி – வவுனியாவில் சம்பவம்!

Monday, July 2nd, 2018
வவுனியா ஹொறாவப் பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று முன்தினம் நிதிநிறுவன ஊழியர் ஒருவர் கரப்பிணி பெண்ணைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

அறிமுகமானது யூரோ 4 எரிபொருள்!

Monday, July 2nd, 2018
நாட்டின் எரிபொருள் சந்தையில் இன்று முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன இன்று... [ மேலும் படிக்க ]

தகுதியற்ற நியமனங்களை எதிர்த்துப் போராட்டம்!

Monday, July 2nd, 2018
எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 4ஆம் திகதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியல் பீட... [ மேலும் படிக்க ]