Monthly Archives: July 2018

வடமாகாண விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களின் பங்களிப்புத் தேவை உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய தலைவர் !

Wednesday, July 4th, 2018
வடக்கு மாகாண விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களின் பங்களிப்பே இன்றைய தேவை என வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின்  தாக்கம் குறைவடைந்துள்ளது!

Wednesday, July 4th, 2018
பிரதேச மக்களின் ஒத்துழைப்பு மற்றும் டெங்குக்கட்டுப்பாடு தொடர்பான சிறப்புப் பயிற்சி பெற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலும் தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குவின் தாக்கம்... [ மேலும் படிக்க ]

விஜயகலாவை பதவி விலக்குமாறு பிரதமர் அறிவிப்பு!

Tuesday, July 3rd, 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தற்போது எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

அடுத்தடுத்து தற்கொலை : தென்மராட்சியில் சோகம்!

Tuesday, July 3rd, 2018
தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் பெண்ணொருவர் இன்று தற்கொலை செய்துள்ளார். 29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக... [ மேலும் படிக்க ]

மனவிரக்தி : யாழில் வேலையற்ற பட்டதாரி தற்கொலை!

Tuesday, July 3rd, 2018
தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

 T – 20 தொடர் – பின்ச் உலக சாதனை!

Tuesday, July 3rd, 2018
‘ருவென்டி–20’ போட்டியில் 172 ரன் விளாசிய ஆஸ்திரேலியாவின் பின்ச் அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்தார். ஜிம்பாப்வே மண்ணில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு... [ மேலும் படிக்க ]

விஜயகலாவின் புலிக்கதையால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!

Tuesday, July 3rd, 2018
மீண்டும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்த கருத்தால் இன்று (03.07.2018) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்!

Tuesday, July 3rd, 2018
பொலிஸ் அதிகாரி ஒருவர் யாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பள்ளி சென்ற சிறுமிக்கு எமனானது வான்!

Tuesday, July 3rd, 2018
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உமையாள்புரம் பாடசாலையில் தரம் - 03இல் கல்வி கற்று வரும் 8 வயதுடைய... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவைத்திட்டம் பயனுள்ளதாக அமையும் – யாழ் மாவட்ட செயலர்!

Tuesday, July 3rd, 2018
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரச தலைவரின் மக்கள் சேவை செயற்றிட்டம் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் வேதநாயகன் தெரிவித்தார். அரச தலைவரின் மக்கள்... [ மேலும் படிக்க ]