மனவிரக்தி : யாழில் வேலையற்ற பட்டதாரி தற்கொலை!
Tuesday, July 3rd, 2018
தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்தார்.
இந்த நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Related posts:
யாழ். மாநகர சபைத் தொழிலாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் ஆதரவு!
விபத்தில் சிக்கிய பாலகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
நகர்புறங்களை விட கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
|
|
|


