Monthly Archives: July 2018

பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, July 5th, 2018
புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்கள் எந்தவகையிலும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இவ்விடயத்தினைக் கவனத்தில் கொண்டு மக்களின் பாவனைக்கு ஏற்றவகையில் பேருந்து... [ மேலும் படிக்க ]

கைதட்டி ஆரவாரம் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை!

Thursday, July 5th, 2018
விஜயகலா மகேஸ்வரனின் உரையின் போது, கைதட்டி ஆரவாரம் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைது!

Thursday, July 5th, 2018
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இரு படகுகள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2... [ மேலும் படிக்க ]

பிரதமரது விசாரணைகளை அடுத்து பதவி இழக்கிறார் விஜயகலா!

Thursday, July 5th, 2018
புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்த சர்ச்சைக்கரிய கருத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால்... [ மேலும் படிக்க ]

அரையிறுதிக்குள் நுழைந்தது யாழ்.பல்கலைக்கழகம்!

Thursday, July 5th, 2018
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதிக்கு யாழ்.பல்கலைக்கழகம் உள்நுழைந்தது. தற்போது 50 ஓவர்களைக் கொண்ட சுற்றுப்போட்டியானது நடைபெற்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா!

Thursday, July 5th, 2018
தேசிய சாதனையொன்றைப் பதிவுசெய்த ஒன்பது நாள்களுக்குள் மற்றொரு சாதனையைப் பதிவுசெய்தார் வி.ஆசிகா. இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடர் திருகோணமலை அக்கிரபோதி தேசிய... [ மேலும் படிக்க ]

கனடாவைத் தாக்கும் வெப்பக் காற்று : 6 பேர் உயிரிழப்பு!

Thursday, July 5th, 2018
கனடாவில் அதிக அளவு வெப்பம் காணப்படுவதால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடும் வெப்பநிலை நீடித்து வருவதால் அந்நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுக்காக மாணவர்களின் கல்வி பறிப்பு : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Thursday, July 5th, 2018
கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுவதாக தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... [ மேலும் படிக்க ]

யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!

Thursday, July 5th, 2018
2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் பல்கேரியா செல்கிறார். 2013 - பிலிப்பைன்ஸ், 2014 - இந்தோனேஷியா, 2015 - சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட்... [ மேலும் படிக்க ]

யாழில் சட்டவிரோத செயலைத் தடுக்க மேலதிக பொலிஸார்!

Thursday, July 5th, 2018
யாழில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அண்மைய நாட்களாக யாழில்... [ மேலும் படிக்க ]