யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!
Thursday, July 5th, 2018
2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் பல்கேரியா செல்கிறார்.
2013 – பிலிப்பைன்ஸ், 2014 – இந்தோனேஷியா, 2015 – சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்ற யாழ்.இந்துவின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம்முறை 2018 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக பல்கேரியா செல்கிறார்.
தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இந்த வாரம்!
இராட்டினம் உடைந்து இருவர் பலி!
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக...
|
|
|


