தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!
Monday, July 24th, 2023
பிரபல தொழிலதிபரும் லாலா சோப்” ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது துயரில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
வயது மூப்பின் காரணமாக சிலகாலம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்னிலையில் பலனின்றி நேற்று (23) மாலை 4.15 மணியளவில் அன்னார் உயிரிழந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..
அமரரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
.
Related posts:
பிலிப்பைன்ஸ் - இலங்கை இடையில் வீசா தள்ளுபடி உடன்படிக்கை!
அமைச்சரவையின் நியமனத்தை தொழிற்சங்கங்கள் ஏற்கவேண்டும் – நிதியமைச்சர்!
யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிருங்கள் - பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
|
|
|


