Monthly Archives: July 2018

ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ -19 பேர் காயம்!

Monday, July 30th, 2018
ஜப்பானை புரட்டிப் போட்ட, 'ஜாங்டரி' புயலால், 19 பேர் காயம் அடைந்தனர். மேலும், பல இடங்களில் மிக கன மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிழக்கு ஆசிய நாடான, ஜப்பானில்... [ மேலும் படிக்க ]

கலிபோனியாவில் காட்டுத்தீ : கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புப் படை!

Monday, July 30th, 2018
கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது மேலும் தீவிரமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மாநிலத்தின் எட்டு இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

படகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

Monday, July 30th, 2018
மேற்கு துருக்கியில் இடம்பெற்ற படகு விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக துருக்கி செய்தி சேவை தெரிவித்துள்ளது. 16 பேருடன் பயணித்த இந்த படகு கவிழ்ந்ததன் காரணமாக இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு – புளியம்தீவு இணைப்பு வீதியை நவீன முறையில் சீரமைக்க 83 மில்லியன் ஒதுக்கீடு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Monday, July 30th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஊர்காவற்றுறை அனலைதீவு - புளியம்தீவு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனலைதீவு - புளியம்தீவு இணைப்பு வீதி நவீன முறையில் சீரமைக்கப்படுவதற்காக 83... [ மேலும் படிக்க ]

அதிக வருமானத்தை ஈட்டும் தேயிலை ஏற்றுமதி!

Monday, July 30th, 2018
இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Monday, July 30th, 2018
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, July 30th, 2018
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலை வெற்றிகொள்ளும் வகையில் எமது அரசியல் முன்னகர்வுகள் ஒவ்வொன்றும் அமையவேண்டும் என்பதுடன் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுத்து அவற்றை மக்களிடம் கொண்டு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் குறித்து சங்கக்காரவின் கருத்து!

Monday, July 30th, 2018
தனது அரசியல் பிரவேசம் குறித்து பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் ஊடாக இதனை... [ மேலும் படிக்க ]

மறுபடியும் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டுக் குழு!

Monday, July 30th, 2018
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நேற்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள பொன்னையாவீதி, கொக்குவில், பிரம்படி வீதி,... [ மேலும் படிக்க ]

மீண்டும் இன்று நள்ளிரவு முதல் தொடருந்து பணிப்புறக்கணிப்பு!

Monday, July 30th, 2018
இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் தொடருந்து சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து அதிபர்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள... [ மேலும் படிக்க ]