Monthly Archives: July 2018

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தற்போது ஐந்து நிறுவனங்களே இயங்குகின்றன!

Thursday, July 26th, 2018
அச்சுவேலி தொழில் பேட்டையை மீளவும் கட்டியெழுப்ப 100 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இங்கே தற்போது 39 காணித் துண்டங்களில் 13 நிறுவனங்கள் நிலத்தைப் பெற்றபோதும் 5 நிறுவனங்களே இயங்குகின்றன... [ மேலும் படிக்க ]

நுண்கடன்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Thursday, July 26th, 2018
வரட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் பெண்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களில் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைவான கடன்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும்... [ மேலும் படிக்க ]

நியமனம் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு சேவை முன் பயிற்சி!

Thursday, July 26th, 2018
வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்ட 639 தொண்டராசிரியர்களுக்கும் 3 வாரகாலம் சேவை முன் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

Thursday, July 26th, 2018
மீன் மற்றும் கடற்தாவர வளர்ப்புக்காக 5 வருட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த துறையின் ஊடாக அதிக அந்நிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய பழ வகை அறிமுகம்!

Thursday, July 26th, 2018
நாட்டின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை விவசாயத் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பழவகை அகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில்... [ மேலும் படிக்க ]

பாதீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பம்!

Thursday, July 26th, 2018
2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். இதற்காக பொதுமக்களினதும்... [ மேலும் படிக்க ]

அதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன லீவுப் போராட்டம்?

Wednesday, July 25th, 2018
கல்விச் சேவைக்கு அரசியல் பழிவாங்கல் எனும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாளை 26 ஆம் திகதியன்று அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களையும் சுகவீன லீவுப் போராட்டம்... [ மேலும் படிக்க ]

மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு!

Wednesday, July 25th, 2018
அரச துறைகளில் மேலும் 4 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தண்டனை – அமைச்சர் ராஜித!

Wednesday, July 25th, 2018
போதைப் பொருள் பாவனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

Wednesday, July 25th, 2018
துபாயில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை ஐ.சி.சி. நேற்று(24) இரவு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 06 அணிகள்... [ மேலும் படிக்க ]