Monthly Archives: May 2018

மொஹமட் ஹஃபீஸ் பந்து வீச ஐ.சி.சி அனுமதி!

Thursday, May 3rd, 2018
பாகிஸ்தானின் சகலதுறை வீரர் மொஹமட் ஹஃபீஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அனுமதியளித்துள்ளது. கடந்த ஆண்டு அபுதாபியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால்  90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!

Thursday, May 3rd, 2018
உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

20,000 வேலையற்ற பட்டதாரிகள் பேருக்கு நியமனம்!

Thursday, May 3rd, 2018
வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கு தேர்தல்!

Thursday, May 3rd, 2018
இந்த வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் மற்றும் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை – முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி!

Wednesday, May 2nd, 2018
வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை. அந்த அடிப்டையில் தான் எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு முகம்கொடுப்பதாக முன்கூட்டியே ஒரு புதிய... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Wednesday, May 2nd, 2018
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது, அதற்கமைவாக , பிரதி அமைச்சர்கள் - உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

மதுபான கடைகளை மூடவேண்டும்: 12 ஆம் வகுப்பு மாணவன்  தூக்கிட்டு தற்கொலை!

Wednesday, May 2nd, 2018
12 ஆம் வகுப்பு மாணவன் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த நிலையில் மதுபான கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட... [ மேலும் படிக்க ]

மண்கும்பான் பனைமர தோப்பில் பாரிய தீ : வேலணை பிரதேச சபை துரித நடவடிக்கை – அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன பனைமரங்கள்!

Wednesday, May 2nd, 2018
வேலணை - மண்கும்பான் பகுதியில் உள்ள பனை மரங்கள் நிறைந்த பகுதியில் திடீரென பற்றிக்கொண்ட தீ காரணமாக அதிகளவான பனைமரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை!

Wednesday, May 2nd, 2018
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றமில்லை என 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் 2016ஆம் மற்றும்... [ மேலும் படிக்க ]

திடீரென தீப் பற்றி எரிந்த 26 மாடிக் கட்டடம்  முற்றாக நாசம்!

Wednesday, May 2nd, 2018
பிரேசில், சாப் பாலொவ் நகரில் உள்ள 26 மாடிக் கட்டடம் ஒன்றில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டதால் கட்டடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கட்டடம் தீப்பற்றிய பின்னர் உடைந்து விழும்... [ மேலும் படிக்க ]