நாட்டின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை!
Wednesday, May 2nd, 2018
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றமில்லை என 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.1 வீதமாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் ஆண்களின் சனத்தொகை 48.4 வீதமாகவும், பெண்களின் சனத்தொகை 51.6 வீதமாகவும் காணப்படுகின்றது.
மொத்த சனத்தொகையில் அதிகளவு பங்களிப்பினை 15 முதல் 59 வரையிலானவர்களே வழங்கியுள்ளனர். மேலும் 62.4 வீதமானவர்கள் 15 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Related posts:
தவறுகளை மறைக்கவோ தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை - ஈ.பி.டி.பி.
தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் - தபால் திணைக்களம் அறிவிப்பு!
தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர் – நாட்டின் தற்...
|
|
|


