Monthly Archives: May 2018

உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி!

Friday, May 4th, 2018
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விசேட இறக்குமதி தீர்வை வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று நள்ளிரவு முதல் இந்த... [ மேலும் படிக்க ]

தெற்காசிய இளையோர் தடகளத் தொடரில் யாழ். மாவட்டத்தில் இருந்து நான்கு நடுவர்கள்!

Friday, May 4th, 2018
தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இளையோர் தடகளத் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் சனி, ஞாயிறு என்று இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரில் யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் கபடியில் சம்பியன்!

Friday, May 4th, 2018
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடியில் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய்... [ மேலும் படிக்க ]

விவசாயக் குடும்பப் பிள்ளைகள் புலமைப்பரிசில் பெறமுடியும் – கமநல திணைக்களம் !

Friday, May 4th, 2018
யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியம் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா... [ மேலும் படிக்க ]

57,000 பேரையும் அரச சேவையில் உள்ளீருங்கள் – வரும் 8 ஆம் திகதி பட்டதாரிகள் போராட்டம்!

Friday, May 4th, 2018
வேலை கோரும் பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேரும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்பட வேண்டும். அதுவே அரச தலைவர் சிறிசேனவும், தலைமை அமைச்சர் விக்கிரமசிங்கவும் எமக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

மீண்டும் வரி அதிகரிப்பு!

Friday, May 4th, 2018
உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட  சந்தை வர்த்தக வரி அமுலுக்கு வரும் வகையில்மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

வௌ்ளப்பெருக்கில் அகப்பட்டு 45 பேர் பலி!

Friday, May 4th, 2018
இந்தியாவின் உத்தரப் பிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆக்ரா மாவட்டத்தை வசிப்பிடமாக... [ மேலும் படிக்க ]

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புக்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி!

Friday, May 4th, 2018
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 75 சதவீதமானவை ஆடைத்துறை தயாரிப்புக்களாகும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவற்றின் வர்த்தக பெறுமதி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் மாசடைந்த வளியுடன் 14 நகரங்கள்!

Friday, May 4th, 2018
உலகின் வளி மாசடைந்த முதல் 20 நகரங்களில் இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் உலகில் 7 கோடி மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

புழுதி புயல் காரணமாக 27 பேர் பலி!

Friday, May 4th, 2018
இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியின் ஆல்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில்... [ மேலும் படிக்க ]