வௌ்ளப்பெருக்கில் அகப்பட்டு 45 பேர் பலி!
Friday, May 4th, 2018
இந்தியாவின் உத்தரப் பிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆக்ரா மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வங்கதேச தொழிற்சாலையில் தீ : 23 பேர் பலி!
அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பிற்கு ஹிலரி வாழ்த்து!
ரஷ்ய எரிவாயுக் குழாய்களின் வெடிப்புகளுக்கு நாசவேலையே காரணம் - பிரித்தானியா காரணம் என ரஷ்யா குற்றச்சா...
|
|
|


