Monthly Archives: May 2018

ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது!

Saturday, May 5th, 2018
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மூவர் கைது!

Saturday, May 5th, 2018
ஐந்து கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் விமான நிலைய... [ மேலும் படிக்க ]

வெளியில் செல்வது அவதானம்: வடக்கின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Saturday, May 5th, 2018
வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்அறிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

யாழில் ஆறு பிள்ளைகளின் தாய் மரணம்: கணவன் கைது!

Saturday, May 5th, 2018
யாழ். அச்செழு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் கடந்த முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் – டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு!

Saturday, May 5th, 2018
மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேத்ரா... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சை விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவு!

Saturday, May 5th, 2018
இந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் 15ஆம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு மக்களே!  சமுதாய உணர்வுடன் சற்றுச் சிந்தியுங்கள் !!

Saturday, May 5th, 2018
யாழ். குடாநாடு கடும் வறட்சியை எதிர்கொண்டு வருகின்றது. வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளதால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நோய்களும் அவர்களைப் பீடித்து... [ மேலும் படிக்க ]

அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!

Saturday, May 5th, 2018
பழங்களின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் அப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட அப்பிள்... [ மேலும் படிக்க ]

லாங்கருக்கு அச்சுறுத்தலான சுழல் ஜாம்பவான் முரளிதரன்!

Saturday, May 5th, 2018
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜஸ்டின் லாங்கர், தனக்கு மிகவும் அச்சுறுத்தலைத் தந்த பந்துவீச்சாளர் என்று இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் முரளிதரனைக்... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!

Saturday, May 5th, 2018
தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் பிரதேச... [ மேலும் படிக்க ]