Monthly Archives: May 2018

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!

Tuesday, May 8th, 2018
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு அமைய யா.அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவை இந்த ஆண்டில் முதன்முதலாக... [ மேலும் படிக்க ]

செத்தல் தேங்காய் என்று கூறுவது தென்னையில் உள்ள ஒரு நோயே – தென்னைப் பயிர் செய்கை சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய முகாமையாளர் !

Tuesday, May 8th, 2018
மைற்றா பூச்சியின் தாக்கத்தால் தான் தேங்காய் சின்னது போன்று காய்க்கும். அதனைச் செத்தல் தேங்காய் என்று நினைக்கக் கூடாது. அது ஒருவகை நோய்த் தாக்கம். அதற்கான பூச்சிகொல்லி எம்மிடம் உள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம்!

Tuesday, May 8th, 2018
கலாசாலை வீதி - திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் பாடசாலையில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தர தொழில் பாடத்துறை... [ மேலும் படிக்க ]

கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் முற்றாக நீக்கம்!

Tuesday, May 8th, 2018
நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் வடகொரியாவும் தென்கொரியாவும் கொரிய எல்லையில் பொருத்தியிருந்த தமது ஒலிபெருக்கிச் சாதனங்களை முற்றாக அகற்றியுள்ள நிலையில் இரு... [ மேலும் படிக்க ]

பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு – விக்டர் ஐவன் !

Tuesday, May 8th, 2018
இலங்கை தற்பொழுது பெரும் நெருக்கடிக்கு உட்பட்டுள்ளது. அரசும், நாட்டிலுள்ள சகல அரச நிறுவன முறைமையும் வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ளன என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்... [ மேலும் படிக்க ]

சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 பரீஸ் அணி 151 ஓட்டங்களால் வெற்றி!

Tuesday, May 8th, 2018
சிறிலங்கா கிரிக்கெட் பிரிவு 111 தொடரில் இருந்து 2 அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் வரிசையில் மானிப்பாய் பரீஸ் அணி டிறிபேக் ஸ்ரார் அணியை 151 ஓட்டங்களால் வெற்றிபெற்று தங்களது... [ மேலும் படிக்க ]

உதயசூரியனின் கிண்ணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ்.வசம்!

Tuesday, May 8th, 2018
சுன்னாகம் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடத்திய மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடரினை கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஆணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ஜி.பி.எஸ். ஆணியை எதிர்த்து சுழிபுரம்... [ மேலும் படிக்க ]

I.P.L. தொடரும் சூதாட்டம்: இரண்டு பேர் கைது!

Tuesday, May 8th, 2018
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியத் தலைநகர், டெல்லியிலுள்ள சக்தி எனும்... [ மேலும் படிக்க ]

ஆவாக்குளு அடாவடி: நீர்வேலியில் இருவர் படுகாயம்!

Monday, May 7th, 2018
யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவின் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத பணியாளர்கள்! 

Monday, May 7th, 2018
அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத காவலர்கள்... [ மேலும் படிக்க ]