Monthly Archives: May 2018

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அழைப்பு!

Thursday, May 10th, 2018
அதிகாரப் பகிர்விற்கென்றே ஆரம்பிக்கப்பட்டது மாகாண சபை முறைமை என்பதை  ஆளுந் தரப்பினரும், எதிர்த் தரப்பினரும், ஆளுநர்களும், மாகாண சபையில் அமர்நதிருக்கின்ற முதலமைச்சர்கள் உட்பட்ட ஏனைய... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, May 10th, 2018
எமது மக்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்திருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள – அதாவது, தற்போது முழுமையாக... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரியது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Thursday, May 10th, 2018
வடக்கு மாகாணசபை ஆட்சியாளர்கள் வினைத்திறனற்றவர்களாக இருந்துகொண்டு மோசடிக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருவது நகைப்புக்குரிய விடயம்.... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்கள் விவகாரம்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை – விரைகிறது விஷட குழு!

Thursday, May 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி மற்றும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Thursday, May 10th, 2018
மாகாண சபை முறைமையினை இன்றும்கூட அரவணைத்துக் கொண்டு, அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சாரார், தங்களது சுய அரசிலுக்காக அதனை விமர்சித்து வருகின்றனரே அன்றி, இந்த முறைமையின் ஊடாக... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 10th, 2018
எமது மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் வெறும் எழுத்து வடிவங்களிலோ, அரச திணைக்கள மட்டங்களிலோ மாத்திரம் இருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. அவை, மக்கள் மத்திக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Thursday, May 10th, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!

Thursday, May 10th, 2018
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை  அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் உயிரிழப்பு: அதிபர் மீது குற்றச்சாட்டு – விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழர் ஆசிரியர் சங்கம் கோருகிறது!

Thursday, May 10th, 2018
அதிபர் ஒருவரின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக அப்பாவி அசிரியை ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது - தமிழ்ப்பாடத்தில்... [ மேலும் படிக்க ]

மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

Thursday, May 10th, 2018
இந்த நாட்டில் நீங்கள் கூறுவதைப் போன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்பட வேண்டுமாயின், முதலில் புறையோடிப் போயிருக்கின்ற சில பழக்க, வழக்கங்களை... [ மேலும் படிக்க ]