Monthly Archives: May 2018

பயணத்தை தடுக்க முனைந்தார்கள்  – ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு!

Tuesday, May 22nd, 2018
தாம் தெஹ்ரானுக்கு வருவதை "அவர்கள்" தடுக்க முனைந்தார்கள் என்று மைத்திரிபால சிறிசேன தம்முடன் ஈரானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

கடற்கரை கரப்பந்தாட்டம் – கிண்ணத்தை வென்றது யாழ். மாவட்டச் செயலகம் !

Tuesday, May 22nd, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி கிண்ணம்... [ மேலும் படிக்க ]

காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு – குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Monday, May 21st, 2018
மக்கள் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்துவதுகிடையாது. அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தாலும் அதற்கு இடையூறாகவே இருந்துவருகின்றனர் என... [ மேலும் படிக்க ]

மர்ம காய்ச்சலுக்கான காரணம் கண்டுபிடிப்பு!

Monday, May 21st, 2018
தெற்கில் தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்றைய தினம் இந்தகாய்ச்சலுக்கான காரணத்தை கண்டு... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

Monday, May 21st, 2018
நாட்டில் தற்போது நிலவிவரும் தென்மேற்குப் பருவ மழையுடன் கூடிய காலநிலையால் பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

19 வயதுக்கு உட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி!

Monday, May 21st, 2018
19 வயதிற்குட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி தெரிவாகியது. இலங்கை கிரிக்கெட் சபை எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து ஜீன் 10 ஆம் திகதி வரை கொழும்பில் நடத்தும் 19 வயதிற்குட்பட்டோருக்கான... [ மேலும் படிக்க ]

விருந்தோம்பலில் முதன்மையானது யாழ்ப்பாணம் – சொல்கிறார் அமைச்சர் விஜயதாஸ!

Monday, May 21st, 2018
வந்தோரை விருந்தோம்பல் கொடுத்து வரவேற்பதில் முதன்மையானது யாழ்ப்பாணம் என உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடமராட்சி கரவெட்டிப்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ! 

Monday, May 21st, 2018
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள்... [ மேலும் படிக்க ]

சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் உள்ள குடிநீர் கிணறு மாசடைவது தொடர்பில் யாழ் மாநகரசபை அக்கறை செலுத்தவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

Monday, May 21st, 2018
யாழ்.யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் உள்ள கிணறு மக்களின் பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு கழிவுகளைப் போடுவதனால் குடிநீர் மாசடைவதாகவும் அக்கிணற்றினை... [ மேலும் படிக்க ]

பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!

Monday, May 21st, 2018
பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு  எதிராகவும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராகவும் தென்மராட்சி பொது அமைப்புக்கள் சில சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஊர்வலத்தில்... [ மேலும் படிக்க ]