Monthly Archives: May 2018

க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

Wednesday, May 23rd, 2018
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்கதெரிவித்தார். சில அதிபர்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் – டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, May 23rd, 2018
இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு நீங்கள் முயல்வதாகக் கூறுகிறீர்கள். அதற்காக அவசரப்பட்டு, மேலும், மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் என... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, May 23rd, 2018
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கென விஷேட வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

யாழ். மத்தி அரையிறுதியில்!

Wednesday, May 23rd, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. பழைய பூங்காவில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பஞ்சாப்பின் தோல்விக்கு பிரீத்தி ஜிந்தா காரணம் – வீரர்களின் தேர்வில் தலையிட்டார் என இந்திய ஊடகங்கள் பரபரப்புத் தகவல்!

Wednesday, May 23rd, 2018
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் பஞ்சாப் வெளியேறியமைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஜிந்தாவே முழுக் காரணம் என்று சில இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன. தொடரில்... [ மேலும் படிக்க ]

அருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டும் சீனா – இந்திய எல்லையில் பிரச்சினை!

Wednesday, May 23rd, 2018
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியப் பணத்தில் சுமார் ரூ.4 இலட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள்... [ மேலும் படிக்க ]

வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் – சுகாதார அமைச்சர்!

Wednesday, May 23rd, 2018
தென்மாகாணத்தில் பரவிவரும் ஒருவகை வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை... [ மேலும் படிக்க ]

ரயில் துறைக்கு 2017 இல் 750 கோடி ரூபா நட்டம்!

Wednesday, May 23rd, 2018
இலங்கை ரயில் துறைக்கு கடந்த வருடம் 760 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தங்களும் இதற்கான காரணமாகும். 7604 மில்லியன் ரூபா செயற்படும் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது. இரு வேலை... [ மேலும் படிக்க ]

முகமாலை உபதபாலகம் இதுவரை இயங்கவில்லை!

Wednesday, May 23rd, 2018
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் உள்ள உபதபாலகம் இதுவரை ஆரம்பிக்கப்படாமையால் இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளுக்கு யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாழ் செல்ல வேண்டிய நிலை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பூநகரி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்!

Wednesday, May 23rd, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப் பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் மூவாயிரத்து 389 மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை... [ மேலும் படிக்க ]