Monthly Archives: May 2018

சீரற்ற காலநிலையால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை  அதிகரிப்பு!

Friday, May 25th, 2018
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன்... [ மேலும் படிக்க ]

வடகொரியா -அமெரிக்கா சந்திப்பு இரத்து – கொரிய தீவகற்பத்தில் பதற்றம்!

Friday, May 25th, 2018
எதிர்வரும் ஜுன் மாதம் சிங்கபூரில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடன் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். வடகொரியாவின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில்!

Friday, May 25th, 2018
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வெளிநாட்டு நேரடி முதலீடாக 700 மில்லியன்... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் வெற்றி!

Friday, May 25th, 2018
வடக்கு மாகாண 1 ஏபி பாடசாலைகளைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மாணவக் குழு சூரிய கலம் மூலமாக சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளன. அதன் மூலமாக மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகத்துறைக்கான இலவசக் கற்கை நெறி!

Friday, May 25th, 2018
ஊடகத்துறைக்குள் பெண்களை உள்ளீர்க்கும் இலவசக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கனடா பல்கலைக்கழக சேவையின் அனுசரணையில் பெண்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

தென்னைகளைத் தாக்கும் பூச்சிகளுக்கான உயிர்கொல்லி தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை!

Friday, May 25th, 2018
தென்னைகளைத் தாக்கும் பூச்சிகளுக்கான உயிர்கொல்லி தயாரிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

வட மாகாண கூடைப்பந்தாட்டத் தொடரில் உடுவில் மகளிர் கல்லூரி அரையிறுதிக்கு தகுதி!

Friday, May 25th, 2018
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்டத் தொடரில் உடுவில் மகளிர் கல்லூரி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை –  சீனா!

Friday, May 25th, 2018
அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங்ஷியுவான்... [ மேலும் படிக்க ]

டீசல் வாகனங்களை செலுத்தத் தடை- வருகிறது புதிய சட்டம்!

Friday, May 25th, 2018
புகையால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிக்க ஜேர்மனின் ஹம்பேர்க் நகரில் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் டீசல் வாகனங்களை செலுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரிய ப்ரீத்தி ஜிந்தா!

Friday, May 25th, 2018
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளியுடன் வெளியேறியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணி வெளியேறிவிட்டதால் அதன் உரிமையாளர்... [ மேலும் படிக்க ]