Monthly Archives: May 2018

இலவச பாடநூல்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு விடப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, May 25th, 2018
இலவச பாடநூல்களில் அதற்கான விலைகளும் தற்போது குறிக்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் இலவச பாடநூல்கள் விற்பனைக்கு விடப்படுமோ? என்ற சந்தேகமும் அச்சமும்;; எமது மக்கள் மத்தியில்... [ மேலும் படிக்க ]

கள் இறக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தடையை உடன் அகற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, May 25th, 2018
பனை மூலமான கள் உற்பத்தி தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியானது எமது மக்களுக்கு மிகவும் வேதனையைத் தருவதாகவே இருக்கின்றது. அந்தவகையில் குறித்த தொழில் சார் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா வலியுறுத்து!

Friday, May 25th, 2018
கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல்வேறு கைத்தொழிற்துறைகள் செயற்பட்டு வந்துள்ளன. ஆனாலும் யுத்தம் காரணமாக அத்துறைகள் அனைத்தும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக்... [ மேலும் படிக்க ]

எங்கள் மண்ணின் வாழ்வாதாரமான பனைவளத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, May 25th, 2018
வட இலங்கையின் சுதேச வளங்களில் ஒன்றாக எமது பண்பாட்டுக் காலத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பனை வளத்தினை நம்பிய நிலையில் நேரடி மற்றும் மறைமுக தொழில் நடவடிக்கைகளில் வடக்கு – கிழக்கு... [ மேலும் படிக்க ]

அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!

Friday, May 25th, 2018
நல்லூர் பிரதேச மக்களுடனான தொடர்பாடல்களை இலகுபடுத்தும் முகமாக அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் ஒன்று... [ மேலும் படிக்க ]

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி – ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகு மூடப்பட்டது!  

Friday, May 25th, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!

Friday, May 25th, 2018
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெகிவளை மாநகர சபையின் உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பம் நேற்று... [ மேலும் படிக்க ]

பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பாலித சிறிவர்தன பதவி உயர்வு!

Friday, May 25th, 2018
கிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின்... [ மேலும் படிக்க ]

6000 சீனப் பணியாளர்கள் இலங்கையில்!

Friday, May 25th, 2018
6000 இற்கும் அதிகமான சீனர்கள்  நாட்டில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங்... [ மேலும் படிக்க ]

பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!

Friday, May 25th, 2018
இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவராக  ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]