பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!
Friday, May 25th, 2018
இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி இன்று !
புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் நாளை முதல்!
தேசிய உரக் கொள்கை திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு - அமைச்சரவை அனுமதி!
|
|
|


