Monthly Archives: March 2018

யேமன் விமானத் தாக்குதலில் 5 பேர் பலி 14 பேர் படுகாயம்!

Thursday, March 1st, 2018
சவூதி தலைமையிலான கூட்டணி யேமனின் வடக்கு பகுதியில் உள்ள நகராக சாதாவில் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி 5 பேர் பலியாகியதுடன் குழந்தைகள் உட்பட 14 பேர்காயமடைந்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றியில்!

Thursday, March 1st, 2018
கலிபோர்னியாவின் மஜாவ் விமானநிலையத்தில் கடந்த 26 ம் திகதி ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாகநிறைவேறியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!

Thursday, March 1st, 2018
யாழ்.மாவட்ட செயலகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

98 இலங்கை அகதி குடும்பங்கள் 2018 இல் நாடு திரும்பல்!

Thursday, March 1st, 2018
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை பணிமனையின் உதவியுடன் 2018ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 98 இலங்கை அகதி குடும்பங்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

கஹகொல்ல பகுதியில் பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!  

Thursday, March 1st, 2018
இலங்கையின் தியத்தலாவ- கஹகொல்ல பகுதியில் அண்மையில்  படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என... [ மேலும் படிக்க ]

பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு!

Thursday, March 1st, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கும் பொருளாதார முகாமைத்துவ சபையை கலைத்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ... [ மேலும் படிக்க ]

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் துமிந்த திசாநாயக்க!

Thursday, March 1st, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!

Thursday, March 1st, 2018
சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக இன்று முதலாம் திகதி யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சிரியா கௌடாவில்... [ மேலும் படிக்க ]

சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கின் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவு!

Thursday, March 1st, 2018
மாணவி வித்தியா படுகொலையாளி சுவிஸ்குமார் தப்பித்துச் சென்ற வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடிவுறுத்தி விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கையின் தடையால் பாதிப்பு!

Thursday, March 1st, 2018
விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கை எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின்... [ மேலும் படிக்க ]