யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!
Thursday, March 1st, 2018
யாழ்.மாவட்ட செயலகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களிற்குள் நுழைந்த குரங்குகள் மாவட்டச் செயலகத்தின் கட்டட உட்பகுதிகளிற்குள் மறைந்து வாழ்ந்துதற்போது பெருகி வருவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் 5 குரங்குகள் காணப்பட்ட நிலையில் தற்போது பத்தாக அதிகரித்துள்ளது. அது மட்டும் இன்றி குரங்குகள் காலை மாலை வேளைகளில் மாவட்டச் செயலக வளாகத்தில்இருந்து தொல்லை கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் ஆயுட்காலம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம்!
வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் ஜனாதிப...
2.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் இலங்கையின் சுற்றுலாத் துறை வருவாய்!
|
|
|
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் -...
எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது - இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்...
கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட...


