Monthly Archives: March 2018

மீன் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Friday, March 2nd, 2018
இலங்கை மீனவர்களினால் பிடிக்கப்படும் 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உண்பதற்கு பொருத்தமற்றவை என கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும்... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளராக்க திட்டம் – ஜனாதிபதி!

Friday, March 2nd, 2018
அரசியல் பேதமின்றி சகலருக்கும் நன்மை கிடைப்பதற்காக வேலையற்றபட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் ஒன்றினை அமுலாக்கும் திட்டம் ஒன்றினை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன... [ மேலும் படிக்க ]

இரட்டை விருதைப் பெற்றார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்!

Friday, March 2nd, 2018
இரட்டை விருது டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாரெஸ் உலக விளையாட்டு வீரா விருதானது ஆண்டு முழுவதும் விளையாட்டுக்களில் சாதனை படைத்து வரும் வீர வீராங்கனைகளுக்கு... [ மேலும் படிக்க ]

இலவச மருத்துவம் தொடர்பில் ஆராய இலங்கை இந்திய குழு!

Friday, March 2nd, 2018
இந்திய வர்த்தக மற்றும் தொழில் வாரியத்தின் 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கையில் இலவசமாக சுகாதார சேவை செயற்படுத்தப்படும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக  இலங்கைவந்துள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

எகிப்தில் பாரிய தொடருந்து விபத்து : 15 பேர் பலி 40 க்கும் அதிகமானோர் காயம்!

Friday, March 2nd, 2018
எகிப்தின் - கெய்ரோ நகருக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையில் ஓர் இணக்கப்பாடு அவசியம்!

Friday, March 2nd, 2018
நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையில் ஓர் இணக்கப்பாடு அவசியம் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தினார். ஜி-24 நாடுகளின்... [ மேலும் படிக்க ]

ஆடுகளம் உரிய தரத்துடன் இருக்கவில்லை – பங்களாதேஸ் கிரிக்கட் சபை!

Friday, March 2nd, 2018
டாக்காவில் உள்ள மீர்பூர் - செரே பங்களா தேசிய மைதானத்தின் சர்வதேச கிரிக்கட் பேரவைத் தரப்படுத்தலுக்கு எதிராக பங்களாதேஸ் கிரிக்கட் சபை விண்ணப்பித்துள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஸ்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்!

Friday, March 2nd, 2018
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இதன் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்... [ மேலும் படிக்க ]

தேசிய வீடமைப்பு அதிகார சபை நிதியில்!

Friday, March 2nd, 2018
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 392 வீடுகள் அமைக்கப்படும் சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதியுதவியூடாக 392 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

வாழைப்பழத்தின் விலையில் திடீர் சரிவு

Friday, March 2nd, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென சரிவடைந்ததால் வாழைச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நுகர்வுப் பயன்பாடு குறைந்து... [ மேலும் படிக்க ]