Monthly Archives: March 2018

ஐ.நா. விசேட தூதுவர் இலங்கைக்கு வருகை!

Monday, March 5th, 2018
ஐ.நா வின் நிலக்கண்ணி வெடிகளின் தடை தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூசைன் இலங்கை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரையும்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

Sunday, March 4th, 2018
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டின் கதவுகளையும் இனந்தெரியாத நபர்கள் உடைத்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில்... [ மேலும் படிக்க ]

அவதூறிலிருந்து வரலாறு விடுதலை செய்துள்ளது – ஈ.பி.டி.பி!

Sunday, March 4th, 2018
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியாதாக வடக்கு மாகாணசபை... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கின் EXPLORE FEED முறை தொடர்பில் இறுதி தீர்மானம்! 

Sunday, March 4th, 2018
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டிருந்த சோதனையோட்டம் தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான அனுமதியற்ற பஸ் சேவைக்கு தண்டப் பணம் ரூபா 2 லட்சம்!

Sunday, March 4th, 2018
வழித்தட அனுமதியின்றி யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான அதிகரித்த தண்டத்தை நீதிமன்றங்கள் விதிக்க ஆரம்பித்து விட்டன. இந்தக் குற்றத்துக்கு 2 லட்சம் ரூபா தண்டமாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் வயல்களின் விவரங்கள் கணினி மயப்படுத்தப்படுகின்றன!

Sunday, March 4th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்கள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக பதிவு செய்யப்பட்டு வரைபடத்தோடு கூடிய நிலையில் கணினி... [ மேலும் படிக்க ]

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் இனி போனஸ் புள்ளி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, March 4th, 2018
விளையாட்டுத் துறையில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடுகளுக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளின்போது போனஸ் புள்ளிகளை வழங்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கில் அதிபர்களுடன் மாத்திரம் இயங்கும் 5 பாடசாலைகள் – பெற்றோர் கவலை !

Sunday, March 4th, 2018
வலி. வடக்கில் மீள்குடியேறிய பிரதேசங்களில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்த 5 பாடசாலைகளும் இன்று வரையில் அதிபர்களுடன் மட்டுமே இயங்குகின்றன என்று பெற்றோர் தெரிவித்தனர். வலி. வடக்கில்... [ மேலும் படிக்க ]

சாலைகளில் இரு முக்கோணம் இணைந்த தோற்றம் வாகனத்தை மெதுவாக செலுத்துவதற்கே!

Sunday, March 4th, 2018
சாலைகளின் நடுவில் வரையப்பட்டுள்ள இரண்டு முக்கோணம் இணைந்த தோற்றம் உடைய அடையாளங்களில் சாரதிகள் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து அருகில் உள்ள பாதசாரி கடவையில் சாலையை கடப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணி களமிறங்கப் பாடசாலை நிர்வாகம் அனுமதி!

Sunday, March 4th, 2018
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கால்பந்தாட்ட அணி தொடர்ந்தும் ஆட்டங்களில் பங்குபற்றும். அந்த அணிக்கு விதிக்கப்பட்ட தடை கைவிடப்படுகிறது என்று பாடசாலையின் அதிபர் திருமதி... [ மேலும் படிக்க ]