Monthly Archives: March 2018

சீனாவின் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கிடு அதிகரிப்பு !

Monday, March 5th, 2018
சீன வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை எந்த நாட்டையும் பாதிக்காது என சீன பிரதி வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ராஜதந்திரியர்கள் குழு வடகொரியா விஜயம்!

Monday, March 5th, 2018
தென்கொரியாவை சேர்ந்த ராஜதந்திரியர்கள் குழு ஒன்று வடகொரியாவிற்கு செல்லவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி தரப்பு  செய்திகள் தெரிவிக்கின்றன். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவினை... [ மேலும் படிக்க ]

உற்பத்தி காப்புறுதி இலவசம்  – விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர்!

Monday, March 5th, 2018
சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை... [ மேலும் படிக்க ]

துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் –  36 பேர் உயிரிழப்பு!

Monday, March 5th, 2018
சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை மீறிய வகையில் துருக்கி போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பனிப்புயல்: விமான சேவை பாதிப்பு!

Monday, March 5th, 2018
அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை பனிப்புயல் கடுமையாக தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு... [ மேலும் படிக்க ]

அட்டையை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை – ஆட்பதிவு திணைக்களம்!

Monday, March 5th, 2018
15 வயது முழுமையடைந்தவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வகையில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பிப்பதற்கான வயதெல்லையில் திருத்தம் கொண்டவரப்படவுள்ளதாக ஆட்பதிவு... [ மேலும் படிக்க ]

மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Monday, March 5th, 2018
மீண்டும் மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை படையினர் 5,000 பேர் காணாமல் யோயுள்ளனர் -அமைச்சர்  மங்கள சமரவீர!

Monday, March 5th, 2018
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ஒருதரப்பினருக்கு வரையறுக்கப்பட்டதல்ல. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் கடந்த காலங்களில் காணாமல் போயிருந்தனர். அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை! 

Monday, March 5th, 2018
நாட்டில் 2025ஆம் ஆண்டளவில் 600 மெகா வொட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய காற்று மின்வலு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!

Monday, March 5th, 2018
ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஸ்டிக்கும் தினத்திலிருந்து பாடசாலைகளில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடை பற்றிய வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]