பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!
Monday, March 5th, 2018
ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஸ்டிக்கும் தினத்திலிருந்து பாடசாலைகளில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடை பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போது 100 மீற்றராககுறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான வயதெல்லை 18 இலிருந்து 21 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சங்கானை மண்டிகைக் குளம் சுற்றுலாத்தளமாக்கப்படும் - வலி.மேற்கு பிரதேச செயலாளர்!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிகைளை பாதுகா...
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, விரைவில் வெற்றிகரமாக நிறைவு செய்யுங்கள...
|
|
|


