Monthly Archives: February 2018

வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் – தேர்தல் ஆணைக்குழு!

Saturday, February 3rd, 2018
வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டுக்களை படம் பிடித்தால் கைது!

Saturday, February 3rd, 2018
எதிர்வரும் உள்@ராட்சி சபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாக்குச் சீட்டுகளைப் படம் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சுவரொட்டிகள் கட் அவுட் களுக்குத் தடை!

Saturday, February 3rd, 2018
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள், கட்டவுட்கள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு  வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கத் தவறியவர்களிடமிருந்து கட்டணம் அறவிட தேர்தல் ஆணைக்குழு முடிவு!

Saturday, February 3rd, 2018
இன்று (02) மட்டும் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அவ்வாறு வாக்களிக்காத அனைவரிடமும் காரணம் கோருவதற்குதேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுதந்திர தினத்திற்கான சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள்!

Saturday, February 3rd, 2018
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளும் முழு இரவு பிரித் பாராயணநிகழ்வுகளும்  நாளை... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் விண்கல் பயணம்!

Saturday, February 3rd, 2018
இலங்கையின் சுதந்திர தினத்தன்று 2002 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் பயணிக்க உள்ளதாக அமைரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் 24 நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம்!

Saturday, February 3rd, 2018
பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுமேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு... [ மேலும் படிக்க ]

இலங்கை பிரித்தானியா  உறவுகள் வலுவான நிலையில்!

Saturday, February 3rd, 2018
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான உறவுகள் வலுவடைந்துள்ளதாக பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தெரிவித்துள்ளார். நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

எமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்!

Friday, February 2nd, 2018
டக்ளஸ் தேவானந்தா அவர்களது பாதம்பட்ட பின்னரே நெடுந்தீவு மண் ஒளிபெற்றதாக நாம் இற்றைவரை எண்ணிப் பெருமைப்படுகின்றோம் என முன்னாள் கல்விப் பணிப்பாளர் அரசரட்ணம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுதந்திர தினத்தன்று விசேட வாகன போக்குவரத்து!

Friday, February 2nd, 2018
நடைபெறவுள்ள இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத்  திட்டம் கொழும்பு கோட்டை காலி முகத்திடலை... [ மேலும் படிக்க ]