சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் விண்கல் பயணம்!
Saturday, February 3rd, 2018
இலங்கையின் சுதந்திர தினத்தன்று 2002 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் பயணிக்க உள்ளதாக அமைரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும் அந்த விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
இந்த விண்கல்லானது பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!
முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - வர்த...
2 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவிப்பு!
|
|
|


